×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
வால்பாறையில் வரையாடுகளுக்கு இடையூறு செய்த 2 பேர் கைது!
வெள்ளி, 13 ஜனவரி 2023 (21:09 IST)
தமிழ் நாட்டின் முக்கிய சுற்றுலாத்தளமான உள்ளது வால்பாறை.
கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி வழியே ஆழியாறு தாண்டி வால்பாறைக்குச் செல்ல 40 க்கும் மேற்பட்ட கொண்டை ஊசி வளைவுகள் இருக்கின்றனர்.
இங்கு, தமிழ் நாட்டின் மாநில விலங்கான வரையாடுகள், யனைகள், மான்கள், குரங்கள் எனப் பல்வேறு விலங்குகள் உள்ளன.
சுற்றுலாப் பயணிகள் இப்பகுதியில் நின்று புகைப்படம், வீடியோ எடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 5 ஆம் தேதி வால்பாறை நோக்கிச் சென்ற ராஜா, ஜோபி ஆபிரகாம் ஆகிய 2 பேர் அங்குள்ள வரையாடுகளை துன்புறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து விசாரித்த வனத்துறையினர் வரையாடுகளை துன்புறுத்தியதை உறுதி செய்து அவர்களை வனப்பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
டைமிங்ல கரெக்டா இருப்போம்! – நேரம் தவறாத டாப் 20 விமான நிலையங்களில் கோவை!
பேருந்து விபத்தில் சிக்கிய தம்பதியர்; 100 மீட்டர் இழுத்து செல்லப்பட்டு பலி!
கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் மேலும் இருவர் கைது!
சொத்து வரி உயர்வை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள்: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு
அன்னூரில் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட மாட்டாது- தமிழ்நாடு அரசு
மேலும் படிக்க
பெஹல்காம் சுற்றுலா சென்ற 35 தமிழர்கள்.. சென்னை திரும்புவது எப்போது?
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான மூன்று பயங்கரவாதிகள் ஸ்கெட்ச் வெளியீடு..!
பிரதமர் மோடியின் இன்னொரு பயணமும் ரத்து: பிரதமர் அலுவலகம் தகவல்..!
அமைச்சர் துரைமுருகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!
சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் வரை மெட்ரோ.. நில கையகப்படுத்த ஒப்புதல்..!
செயலியில் பார்க்க
x