மும்பையில் உள்ள போரிவாலி ரயில் நிலையத்தில் 55 வயது பெண் ஒருவர், ரயிலில் இருந்து இறங்கும்போது, கால்தவறி தண்டாவளத்தில் விழுந்து பலியான சம்பவம் வீடியோவாக வெளிவந்துள்ளது.
ஆனால் அதற்குள் ரயில் புறப்பட்டு விட்டது. ஒரு இளைஞரும், பெண்ணும் ஓடும் ரயிலில் இருந்து இறங்கி விட்டனர். ஆனால் 55 வயது பெண் இறங்கும் போது, தடுமாறி, தண்டவாளத்தில் கீழே விழுந்து, ரயில் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக பலியானர்.