அந்த அறிக்கையில் மாநிலத்தில் நிலவும் மோசமான சட்டம் ஒழுங்கு சூழ்நிலையை கருத்தில் கொண்டு நேரடியாக மத்திய அரசே இந்த மாநிலத்தில் உள்ள சட்டம் ஒழுங்கை சீர்படுத்த வேண்டும் என்றும் நிலைமை மோசமாகும் பட்சத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த படலாம் என்றும் கூறியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.