பாதிக்கப்பட்ட பெண் ஆசிரியரின் பெயர் ஷலஜா நம்தியோ (24). அவர், தான் வசித்து வரும் போஷ் அரீரா காலணியில் என்ற பகுதியில் இருந்து, தான் பணி புரியும் கல்லூரிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரு வாலிபர்கள் அவர் மீது ஆசிட்டை வீசினர்.