அப்போது திடீரென இருவரும் மயங்கி விழுந்த நிலையில் இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கூட்ட நெரிசல் காரணமாக இருவரும் இடிபாடுகளில் சிக்கி இறந்ததாக சமூக ஊடகங்களை தகவல்கள் பரவிய நிலையில் இதனை போலீசார் மறுத்துள்ளனர்.