இந்நிலையில் சம்பவத்தன்று லக்னோவில் ஒருவரின் உடல் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கொலை செய்யப்பட்டது அஸ்கார் அலி என போலீஸார் உறுதி செய்தனர்.