×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
பெற்ற குழந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்த தாய்!
வியாழன், 8 டிசம்பர் 2022 (15:10 IST)
ஆந்திர மாநிலம் சித்தூரில் கணவன் கைவிட்டதால் விரக்தியில் 2 பெண் குழந்தைகளை எரித்து தாய் தற்கொலைக்குமுயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மா நிலம் கோலார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜோதி. இவர் கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
ஜோதிக்கும் அவரது கணவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், மன உளைச்சலில் இருந்த ஜோதி, தன் குழந்தைகள் மீது பெட்ரோல் ஊற்ரி தீ வைத்துள்ளார்.
இதில் அக்குழந்தை உடல் கருவி உயிரிழந்தது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கும், போலீஸுக்கும் தகவல் கொடுத்தனர்.
விரைந்து வந்த அவர்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மற்றொரு குழந்தையயை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, ஜோதியைக் கைது செய்த போலீஸார் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.
Edited By Sinoj
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
கருவை கலைப்பது பற்றி தாய் எடுக்கும் முடிவே இறுதியானது: நீதிமன்றம் கருத்து
குழந்தை பலியான விவகாரம்: கள்ளக்காதலனுடன் உல்லாசம் இருந்த தாய் கைது
3 மாதக் குழந்தையை தரையில் அடித்துக் கொன்ற தந்தை!
பிறந்த குழந்தைக்கு உதய நிதி பெயர் சூட்டி, மொய்வைத்த அமைச்சர்!
பிரபல நடிகையின் தயார் காலமானார்....
மேலும் படிக்க
'பாகிஸ்தான் ராணுவ டாங்கிகளை கைப்பற்றியதா ஆப்கானிஸ்தான்.. வைரல் வீடியோவால் பரபரப்பு..!
திடீரென முடங்கிய ஐஆர்சிடிசி இணையதளம்.. தட்கல் டிக்கெட் எடுக்க முடியாமல் பயணிகள் தவிப்பு..!
மதுரை மேயர் இந்திராணியின் ராஜினாமா ஏற்பு: 5 நிமிடங்களில் முடிந்த பரபரப்பு!
மகனின் உயிரை காப்பாற்ற சிறுநீரக தானம் அளித்த 72 வயது தாய்.. நெகிழ்ச்சியான சம்பவம்..!
ரஷ்ய போரில் உயிரிழந்த கேரள இளைஞர்.. 10 மாதம் ஆகியும் சடலமும் வரவில்லை, இறப்பு சான்றிதழும் கிடைக்கவில்லை..
செயலியில் பார்க்க
x