சுதந்திர தினத்தன்று தீவிரவாதிகள் சதியில் ஈடுபடலாம் - இந்திய உளவுத்துறை எச்சரிக்கை!

செவ்வாய், 20 ஜூலை 2021 (14:45 IST)
டெல்லி காவல்துறைக்கு இந்திய உளவுத்துறை எச்சரிக்கை!
 
சுதந்திர தினத்தன்று தீவிரவாதிகள் சதி வேலைகளில் ஈடுபடலாம் என இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.  எனவே முழு அளவில் உஷாராக இருக்க வேண்டும் என டெல்லி காவல்துறைக்கு இந்திய உளவுத்துறை எச்சரிக்கை செய்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்