×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
சிவசேனா எம்பியை கைது செய்தது அமலாக்கத்துறை: மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பு
ஞாயிறு, 31 ஜூலை 2022 (18:22 IST)
சிவசேனா எம்பியை கைது செய்தது அமலாக்கத்துறை: மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பு
சற்றுமுன்னர் அமலாக்கத் துறை அதிகாரிகள் சிவசேனா எம்பி ஒருவரை கைது செய்திருப்பது மகாராஷ்டிர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ரெளத் என்பவர் அமலாக்கத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்
நிலமோசடி வழக்கு தொடர்பாக சஞ்சய் ரெளத் வீட்டில் சோதனை நடத்தி வந்த நிலையில் சோதனையின் முடிவில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அவரை கைது செய்வதாக தெரிவித்தனர்
மேலும் அவரிடம் ஒன்பது மணி நேரம் விசாரணை செய்ததாகவும்,விசாரணையின் முடிவில் அவர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறாது.
சஞ்சய் ரெளத் எம்பி அவர்களை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்ததற்கு சிவசேனா கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
மாநிலங்களவையில் மேலும் 3 எம்பிக்கள் சஸ்பெண்ட்: மொத்தம் 23 எம்பிக்கள் சஸ்பெண்ட்!
ஜனநாயக படுகொலை – சஸ்பெண்டை எதிர்த்து மாஸ்க்!
23 எம்பிக்கள் சஸ்பெண்ட்: அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சிகள் ஆலோசனை!
மேலும் 8 எம்பிக்கள் சஸ்பெண்ட்: மொத்தம் 19 எம்பிக்கள் சஸ்பெண்ட் ஆனதால் பரபரப்பு
ராஜ்யசபா எம்.பியாக பதவியேற்றார் இளையராஜா!
மேலும் படிக்க
பல்வேறு யூனியன் பிரதேசங்களில் இருந்து 500 பள்ளிகள் பங்கு கொண்ட மாபெரும் இறகு பந்து போட்டி
அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம்: தமிழக அரசின் மீது ஆளுநர் ரவி குற்றச்சாட்டு
கேரளா கல்லூரியில் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நாள் அனுசரிப்பு.. மாணவர்களிடையே கடும் மோதல்..!
ஜம்மு - காஷ்மீரில் மேக வெடிப்பு: 33 பேர் உயிரிழப்பு, 200-க்கும் மேற்பட்டோர் மாயம்
நாளை ஆளுனரின் தேநீர் விருந்து.. புறக்கணிக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு
செயலியில் பார்க்க
x