இந்த விவகாரத்தால் தமிழகம் மற்றும் கர்நாடக அரசியலில் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து கர்நாடக முதல்வர் சித்தராமையா இது தொடர்பாக விசாரணை நடத்த குழு ஒன்றை அமைத்தார். அந்த குழு இன்று தனது விசாரணை தொடங்கியுள்ள நிலையில் டிஐஜி ரூபா பணியிட மாற்றம் செய்யப்பட்டு பெங்களூர் நகர போக்குவரத்து ஆணையராக நியமனம் செய்யப்பட்டார்.