ஹரியானா மாநிலம் கர்னால் மாவட்டத்தில் உள்ள சிறை சாலையில் கலைநிகழ்ச்சி நடைப்பெற்றுள்ளது. இந்த கலை நிகழ்ச்சியில் நடன அழகிகளை அழைத்து வந்து ஆட வைத்துள்ளனர். அந்த நடன அழகிகளுடன் சேர்ந்து காவல்துறை அதிகாரி ஒருவர் சீருடையில் ஆட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோ காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது.