பிரதமர் மோடி மிலாடி நபி வாழ்த்து!!

செவ்வாய், 19 அக்டோபர் 2021 (09:15 IST)
நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இஸ்லாமிய மக்களுக்கு மிலாடி நபி வாழ்த்து தெரிவிதித்துள்ளார். 

 
இறைதூதர் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை மிலாடி நபியாக இஸ்லாமிய மக்கள் கொண்டாடுகின்றனர். இன்று தமிழகத்தில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி மிலாடிநபி வாழ்த்து தெரிவிதித்துள்ளார்.
 
தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கமான டிவிட்டரில் மோடி தெரிவித்துள்ள வாழ்த்து பதிவு பின்வருமாறு, நாட்டு மக்களிடம் அமைதி, செழிப்பு, கருணை, சகோதரத்துவம் நிலைத்திருக்க வேண்டும் என குறிப்பிட்டு பிரதமர் மோடி மிலாடி நபி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்