×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
ஏடிஎம் மையத்தில் கள்ள நோட்டுகள் வந்ததால் மக்கள் அதிர்ச்சி
புதன், 26 அக்டோபர் 2022 (17:01 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் ஏடிஎம் மையத்தில் கள்ள நோட்டுகள் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மா நிலத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.
இங்குள்ள அமெதி என்ற பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்தில் ஒரு நபர் வந்து பணம் எடுத்துள்ளார்.
அவர், பணத்தை எடுத்தபோது, அவருக்கு ரூ.200 நோட்டு கள்ள நோட்டாக வந்துள்ளததால் அதைப் பார்த்துப் பெரும் அதிர்ச்சி அடைந்தார்.
அவரையடுத்து, அங்கு வந்த அனைவருக்கும் இந்த ஏடிம் மையத்தில் கள்ள நோட்டுகளாகவே வந்தாகவே மக்கள் செய்தறியாமல் திகைத்தனர்.
ALSO READ:
குஜராத் மாநிலத்தில் ரூ.28.80 கோடி மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல்
இதுகுறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் குறித்து வங்கி உரிய விசாரணை நடத்தும் என கூறப்படுகிறது.
Edited by Sinoj
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
நாங்களும் இந்தியில மருத்துவம், பொறியியல் படிப்போம்! – யோகி ஆதித்யநாத் அறிவிப்பு!
சிவன் வேடத்தில் நடித்த கலைஞர் மேடையிலேயே மரணம்! பரவலாகும் வீடியோ
சாலையில் கவிழ்ந்த ஆட்டோ ரிக்ஷா...கண்டுகொள்ளாமல் சென்ற அரசு அதிகாரிகள்
குடிபோதையில் செக்யூரிட்டியை தாக்கிய இளம்பெண் !
முலாயம் சிங் யாதவ் மறைவு: உபி-யில் 3 நாள் துக்கம் அனுசரிப்பு!
மேலும் படிக்க
இந்திய கூட்டாட்சியை காக்கும் முக்கியமான நாள்: கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் முதல்வர் பேச்சு..!
நெல்லை ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் படுகொலை: பள்ளி மாணவன் கைது
கொலை, ஊழலை மறைக்கவே மறுசீரமைப்பு என்ற மெகா நாடகம்: அண்ணாமலை போராட்டம்
மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடையும் கட்டணமில்லா பயண அட்டைகள்.. அதன் பிறகு என்ன ஆகும்?
அமெரிக்காவில் இருந்து விரட்டியடிக்கப்படும் இந்தியர்கள்.. அடுத்த விமானம் எப்போது?
செயலியில் பார்க்க
x