இந்த கைது தொடர்பான விசாரணைகளில், கைதான இருவரும் பாகிஸ்தான் விசா ஏற்பாடு செய்து தருவதாக கூறி பொதுமக்களிடம் இருந்து பணம் வசூலித்துள்ளனர். வசூலிக்கப்பட்ட இந்த நிதியில் பெரும் பகுதி, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் உயர் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.