பருவமழை காரணமாகவும் காற்றழுத்த சுழற்சி உருவாக்கி இருப்பதன் காரணமாகவும் மும்பையில் கடந்த சில நாட்களாக பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மும்பையில் முக்கிய பகுதிகளில் கனமழை மீண்டும் பெய்யும் என ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.