150CCக்கு அதிகமான பைக்கிற்கு இன்சூரன்ஸ் பணம் கிடைக்காது!!

செவ்வாய், 19 அக்டோபர் 2021 (11:15 IST)
150CCக்கு அதிகமான பைக்கிற்கு இன்சூரன்ஸ் பணம் கிடைக்காது என்று தனியார் நிறுவனம் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
வண்டி, ஓட்டுபவர் மற்றும் எதிரில் வருபவருக்கு என அனைத்திற்கும் காப்பீடு எடுக்க வேண்டும் என்பது கட்டாயம். இந்நிலையில்  தனியார் காப்பீட்டு நிறுவனம் 150 CC வாகனத்தில் சென்று விபத்து ஏற்பட்டு இறந்தால் மட்டுமே இந்த காப்பீடு செல்லுபடி ஆகும் என தெரிவித்துள்ளது.
 
இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏனென்றால் தற்போது 150சிசிக்கும் அதிகமான வண்டிகள் வருகின்றன. 150சிசிக்கு குறைவாக சில பைக்குகளே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்