தன்னுடைய முகத்தை ஏஐ மூலம் ஆபாச வீடியோவாக உருவாக்கி சமூக வலைதளங்களில் பரவி வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் காவல்துறையில் புகார் அளித்தார். காவல்துறையினர் விசாரணை செய்த நிலையில் குற்றவாளி அவரது வகுப்பு தோழர் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து அவருக்கு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.