இந்த பயணத்தின்போது, ரூ. 1,200 கோடி மதிப்புள்ள திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கவும், சுமார் ரூ. 8,500 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மேம்பாட்டுத் திட்டங்கள், மோதல்களுக்கு பிறகு மாநிலத்தில் மீண்டும் இயல்புநிலையை கொண்டுவர உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.