மே 7ம் தேதி, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரில் இந்திய பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலில் 5 முக்கியமான பயங்கரவாத தலைவர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இப்போது, அவர்களின் விவரங்கள் வெளிவந்துள்ளன.
3. முகமது ஹசன் கான் – ஜெய்ஷ் அமைப்பை சேர்ந்த இவர், காஷ்மீரில் தாக்குதல்களுக்கு சதி திட்டங்களை வகுத்தவர். இவர், அந்த அமைப்பின் முக்கிய நிர்வாகி முப்தி அஸ்கர் கானின் மகன்.
4. காலித் – லஷ்கர் அமைப்பைச் சேர்ந்த இவர், ஜம்மு காஷ்மீரில் தாக்குதல்கள், ஆப்கானிஸ்தானில் இருந்து ஆயுதக் கடத்தல் போன்றவற்றில் ஈடுபட்டிருந்தார். இவரது இறுதிச்சடங்கில் பாக் ராணுவ அதிகாரிகள் நேரில் கலந்து கொண்டனர்.