20000 கோடி ரூபாய் ஒதுக்கீடு….சபாஷ் சரியான நடவடிக்கை – பினராயி விஜயனுக்குக் குவியும் பாரட்டுகள்!

வெள்ளி, 20 மார்ச் 2020 (10:06 IST)
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் கேரளாவும் ஒன்றாக இருக்கும் வேளையில் அதன் முதல்வர் பினராயி விஜயன் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்குப் பாராட்டு கிடைத்துள்ளது.

உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கொஞ்சம் கொஞ்சமாக பரவி வருகிறது. சீனாவில் தொடங்கி கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது. இதுவரையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் 2,00,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 150 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கேரளாவில் 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ள முக்கிய திட்டங்கள் பாராட்டுகளைப் பெற்றுள்ளன. நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் அறிவித்த சில திட்டங்கள்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்