கோழிக்கோட்டில்ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர், "இந்த நபர்களுக்கு உண்மையில் மனதளவில் தூய்மையும், கொள்கைகளும், பக்தியும் இருந்தால், அவர்கள் வெளிப்படையாக அதை சொல்ல வேண்டும். அரசியல் வசதிக்காக மட்டுமே ஐயப்பனுக்கு விழா எடுக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
பள்ளிகளில் மாணவர்கள் ஆசிரியர்களின் பாதங்களை கழுவி மரியாதை செலுத்தும் சடங்கான 'குரு பூஜை'க்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டபோது, சில ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் தன்னை அணுகியதாக ஆளுநர் அப்போது சுட்டிக்காட்டினார்.