கேள்விக்குறியான பெண்குழந்தைகள் பாதுகாப்பு !

வியாழன், 16 செப்டம்பர் 2021 (16:57 IST)
பெண் குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக் குறி ஆகிவருவதாக தேசிய ஆவண காப்பக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 77 பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மொத்தம் 28 ஆயிரத்து 4 ஆயிரம் பலாத்கார வழக்குகள் காவல் நிலையத்திற்கு வந்துள்ளதாகவும் தேசிய குற்ற வாண காப்பக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதில். நாட்டில் பெண் குழந்தைகள் பாதுகாப்புக்கு கேள்விக்குறி உண்டாக்கியுள்ளது என கூறப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்