மயக்கம் தெளிந்த பின்னர் இந்த சம்பவம் குறித்து வெளியே சொன்னால் கொன்றுவிடுவதாகவும் மாணவியை அவர் மிரட்டியுள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட அந்த மாணவியை தனது நண்பர்களின் உதவியுடன் போலீசில் புகார் அளித்துள்ளார். வழக்கு பதிவு செய்த போலீசார் இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட கடைக்காரர் அஷ்தோஷ் திவேதியை கைது செய்துள்ளனர்.