டெல்லி ஜகத்புரி பகுதியை சேர்ந்த சேர்ந்த பள்ளி ஒன்றில் 17 வயது மாணவி ஒருவரை மாணவரும், அந்த பள்ளியின் காவலாளியும் சேர்ந்து பலாத்காரம் செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட அந்த மாணவி, தன் செலவுகளை தானே கவனித்துக்கொள்ள ஒரு பகுதி நேர வேலை தேடித்தர முடியுமா? என தனது நண்பர்களிடம் கேட்டுள்ளார். அவர்கள் அந்த மாணவியை பள்ளி வளாகத்தில் குறிப்பிட்ட நேரத்திற்கு வரச் சொல்லி இந்த பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.