அவரிடம் நடத்திய விசாரணையில் அவர்தான் பேனாவில் கேமராவை மறைத்து வைத்து வீடியோ எடுத்தது தெரியவந்தது. தனது மருமகள் அடிக்கடி போன் பேசுவதால், அவர் எனது மகனுக்கு துரோகம், செய்கிறாளோ என்ற சந்தேகத்தில்தான் கேமர வைத்ததாகவும், ஆனால் அதனை தான் இணையதளத்தில் விடவில்லை என்றும், அது இணையத்தில் எப்படி வந்தது என்று தெரியவில்லை என கதறி அழுதார்.
மாமனார் கேமராவை மறைத்து வைத்த பேனாவை வீட்டு வேலைக்கார பெண் திருடி விற்றது தெரியவந்தது. இதன் பின்னர் அந்த பெண் காவல்துறையிடம் அளித்த புகாரை திரும்ப பெற்றார். அந்த வீடியோவும், இணையத்தில் இருந்து நீக்கப்பட்டது.