இதனால் பெரும்பாலான மாநிலங்களில் சித தளர்வுகளுடன் கூடிய இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் தொழிலாளர்கள் ,அற்று, தொழில்நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி கூறியுள்ளதாவது: சுமார் 25 கோடிகள் வரை தனிநபர்கள் மற்று, சிறு குறு நிறுவனங்கள் பெற்றிருந்தால் கடந்தாண்டு இந்த வசதியைப் பெறாமல் இருந்தால், கடந்த மார்ச் 31 ஆம்தேதிப்படி இந்தக் கடன் தவணையைச் செலுத்தி இருந்தாலும், இந்தச் சலுகைய்யைப் பெறலாம் எனக் கூறியுள்ளது.
மேலும், ரிசர்வ் வங்கியில் இந்தச் சலுகைவரும் செப்., 30 ஆ தேதிவரை வழங்கப்பட்டு பின்னர் இது செயல்படுத்தப்படும் எனக் கூறியுள்ளது.