ஆனால் இந்த கூட்டத்திற்கு சுத்தமாக ஆளே வரவில்லை. கிட்டத்தட்ட அனைத்து சேர்களும் காலியாக இருந்தது. இதனால் கடுப்பான கார்கே அந்த பகுதியில் மாவட்ட செயலாளரை அழைத்து திட்டியதாகவும், அவரது பதவியும் பறிக்கப்பட்டதாகவும் கூறப்படுவது காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
பீகாரில் காங்கிரஸ் நிலை பரிதாபமாக உள்ளது என்றும், இதற்கு ராகுல் காந்தி, சோனியா காந்தி, கார்கே ஆகியோர்கள் தான் காரணம் என்றும் மாவட்ட செயலாளர் பதவியைப் பறித்து என்ன நடக்கப்போகிறது என்று காங்கிரஸ் கொண்டார்கள் கார்கே முன்னிலையில் வாக்குவாதம் செய்ததும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.