இந்த நிலையில், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சில மணி நேரத்தில் கேக் ஒன்று ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கேக் கொண்டு வந்த நபரை நிருபர்கள் சுற்றி வளைத்து, “யார் ஆர்டர் செய்தனர்?”, “கொண்டாட்டம் நடக்கப் போகிறதா?” எனக் கேட்டபோது, பாகிஸ்தான் தூதரக ஊழியர் மௌனமாக சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.