×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
அசாம் மாநிலத்தில் குண்டு வெடிப்பு 11 பேர் காயம்: உல்பா தீவிரவாதிகள் வெறிச்செயல்
வெள்ளி, 29 ஏப்ரல் 2016 (10:31 IST)
அசாம் மாநிலத்தில் உல்பா தீவிரவாதிகள் வெடிக்கச் செய்த குண்டு வெடிப் சிக்கி 11 பேர் காயம் அடைந்துள்ளனர்.
அசாம் மாநிலம் தின்சுகியாவில் தேபிபுகாரி பகுதியில் வணிக வளாகத்திற்கு வெளியே குப்பைத் தொட்டியில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து சிதறியது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்தனர். இந்த சம்பவத்தில் பெண், குழந்தை உள்பட 11 பேர் காயம் அடைந்தனர்.
இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த குண்டு வெடித்த பகுதியை பாதுகாப்பு படையினர் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.
இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், உல்பா தீவிரவாதிகள் இந்த குண்டுவெடிப்பை நடத்தியதாக தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
17வது மாடியில் இருந்து நாயை தூக்கி வீசி கொலை செய்த காவலாளி.. அதிர்ச்சி சம்பவம்..!
ISI உளவாளிக்கு ரகசியங்களை விற்ற இன்னொரு கருப்பு ஆடு கைது.. இந்திய கடற்படையை சேர்ந்தவரா?
நடாஷாவை நாயை போல தூக்கி எறிய வேண்டும்! பெண் ரிப்போர்ட்டரை சாடிய ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?
மாதம் ரூ.48 ஆயிரம் சம்பளம்! டிகிரி போதும்..! SBI வங்கியில் அசத்தலான வேலைவாய்ப்பு!
மாணவர் வேடத்தில் 14 நாட்கள் சட்டவிரோத தங்கிய நபர் கைது! ஐஐடி மும்பையில் அதிர்ச்சி:
செயலியில் பார்க்க
x