ஐஐடி மும்பை கல்வி நிறுவனத்தில் பிலால் அகமது ஃபயாஸ் அகமது என்ற நபர், மாணவர் போல் வேடமிட்டு, 14 நாட்கள் வளாகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்தது தற்போது அம்பலமாகியுள்ளது.
இந்த அத்துமீறல் முதலில் ஜூன் 4 ஆம் தேதி கவனிக்கப்பட்டது. CREST துறையின் அதிகாரி ஷில்பா கோட்டிக்கல், தனது அலுவலகத்திற்குள் ஒரு சந்தேகத்திற்கிடமான நபர் நுழைவதை கண்டார். அவரிடம் அடையாள அட்டை கேட்டபோது, அங்கிருந்து அவர் தப்பி ஓடிவிட்டார்.