மேலும் காங்கிரஸ் கட்சியில் இரு வகையான தலைவர்கள் உள்ளனர், ஒன்று பொதுமக்களுடன் நின்று போராடுபவர்கள், மற்றொன்று மக்களை மதிக்காமல் பாஜகவுடன் இணைந்து செயல்படுபவர்கள்.
இந்த இரு குழுக்களையும் பிரிப்பது தான் எனது வேலை, கண்டிப்பாக பாஜகவுக்கு ஆதரவாக செயல்படும் காங்கிரஸ் காரர்களை கண்டுபிடித்து கட்சியிலிருந்து வெளியேற்றுவோம் என்றும் இதை செய்வதன் மூலம் குஜராத் மக்களுக்கு காங்கிரஸ் மீது நம்பிக்கை வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.