சேவை அவரி விலக்கு, பரிசு பொருட்கள், கட்டண சலுகை என பல்வேறு சலுகையை வழங்கி மக்களை டிஜிட்டல் முறைக்கு மாற்ற ஊக்குவித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஆதார் பேமெண்ட ஆப் வெளியாகிறது.
ஏற்கனவே ஆதார் கார்டு மூலம் பணம் செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த ஆப் மூலம் பணம் செலுத்த, ஆதார் எண் பயன்டுத்தி, பணம் செலுத்த வேண்டிய வங்கியை மட்டும் தேர்வு செய்ய வேண்டும். பின் பயோமெட்ரிக் ஸ்கேன் மூலம் பண பரிமற்றம் செய்யப்படும்.