அவர்களுக்கு போதுமான பாதுகாப்பு அளிப்பதற்காக அந்த நாட்டு அரசு ஒரு லட்சம் காவல்துறையினரை பணியில் ஈடுபடுத்தியுள்ளது.
மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும், 5 நாள் ஹஜ்ஜின்போது எந்தவிதமான வன்முறைச் சம்பவமும் நடக்காது எனறும் நடப்பதற்கு வாய்ப்பில்லை என்றும் அந்த நாட்டு உள்துறை அமைச்சர் இளவரசர் நயேப் பின் அப்துல் அஜீஸ் தெரிவித்தார்.