16 விளக்குகள் ஏற்றி ஆராதனை செய்து இந்த விரதத்தை இருந்தால் கூடுதல் நன்மை கிடைக்கும். திருமண வயதில் உள்ள பெண்கள் இன்று இரவு இந்த விரதத்தை கடைபிடித்து மனமுருகி வழிபட்டால் நிச்சயம் திருமணம் விரைவில் நடக்கும். அவர்களுடைய வாழ்க்கையில் நல்ல கணவர் கிடைப்பார்.