இந்த விழாவுக்கு உயர்மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோனி தலலைமை தாங்கவுள்ளார்.
நாளை மறுநாள் 21 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை 6 மணிக்கு புது நன்மை தினம் கடைப்பிடிக்கப்படும் எனவும், 24 ஆம் தேதி குழந்தைகள் தினம் நடத்தப்படவுள்ளது.
வரும் 26 ஆம் தேதி தம்பதியர் தினம், 27 ஆம் தேதி முதியோர் தினம், 28 ஆம் தேதி நற்கருணை தினம் நடைபெறுகிறது. பின்னர், 29 ஆம் தேதி ஆடம்பர தேர்த்திருவிழா நடைபெறவுள்ளது.