வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெய்வத்திற்குரியது. அந்த வகையில், வியாழன் சாய் பாபாவுக்கு மிகவும் உகந்த நாள். பக்தியுடன் அவரை வழிபடுபவர்களின் பிரார்த்தனைகளை அவர் நிச்சயம் நிறைவேற்றுவார் என்பது ஆழமான நம்பிக்கை. வியாழக்கிழமை சாய் பாபாவை வழிபடுவது வாழ்க்கையின் பெரும் கஷ்டங்களைப் போக்கி, நல்ல பலன்களைத் தரும்.