IAS, IPS மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம்

வியாழன், 13 ஆகஸ்ட் 2009 (12:59 IST)
IAS, IPS உள்ளிட்ட அரசு குடியுரிமைத் பணிக்கான தேர்வு எழுதும் மாணவர்களுக்கு
சென்னையில் உள்ள இவா ஸ்டாலின் ஐஏஎஸ் அகடமி சார்பில் ஒருநாள் விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது.

ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெறும் முகாமில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் தங்கள் பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044-6745 0411 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்