மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் மழையால் ரத்தானது. 2வது மற்றும் 3வது போட்டியில் இந்திய அணி எளிதாக வெற்றிப்பெற்றது. இன்று 4வது ஒருநாள் போட்டி நடைப்பெற்று வருகிறது.