டி-20 -உலக கோப்பை: இலங்கை அணிக்கு 164 ரன்கள் வெற்றி இலக்கு

திங்கள், 1 நவம்பர் 2021 (21:53 IST)
உலகக் கோப்பை  டி-20 கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது. இன்றைய போட்டியில் இலங்கைக்கு எதிராக இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.

முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. எனவே முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியின் வீரர் பட்லர் 67 பந்துகளில் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார்.

இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 163 ரன்கள் எடுத்து இலங்கை அணிக்கு164 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்