டி-20 உலகக்கோப்பை; வங்கதேச அணி அபார வெற்றி!

வியாழன், 21 அக்டோபர் 2021 (20:23 IST)
டி-20 உலகக் கோப்பை முதல் சுற்று ஆட்டங்கள் தற்போது நடந்து வருகிறது.

பி – பிரிவில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் நியூ கினியா அணி எதிராக வங்கதேச அணி மோதியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது.

182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்  பேட்டிங் செய்த நியூ கினியா அணியினர் 92 ரன்களில் சுருண்டனர். எனவே வங்காள தேச அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்