ஓப்பீட்டளவில் பாகிஸ்தான், இந்தியாவை விட வலிமை குறைவான அணியாகவே உள்ளது. அதனால் இந்தியாவிற்கே இன்று வெற்றி வாய்ப்பு அதிகம் என்று கருத்துகள் நிலவுகின்றன. இந்நிலையில் போட்டி பற்றி பேசியுள்ள பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆகிப் ஜாவித் “இன்று இந்தியாவுக்கு மிகப்பெரிய ஆச்சர்யம் காத்திருக்கிறது.” எனக் கூறியுள்ளார்.