இந்திய அணியில் இவருக்கு பதிலாக முகமது ஷமியை அணியில் சேர்க்க வேண்டும் -ஹர்பஜன் சிங்

சனி, 21 அக்டோபர் 2023 (20:42 IST)
இந்தியாவில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில், இந்தியா, இலங்கை, நேபாளம், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்றுள்ளன.

விறுவிறுப்பாக நடந்து வரும் இத்தொடரில் இந்திய அணி தனது 4 வது போட்டியில் வங்கதேச அணியை  இன்று எதிர்கொண்டது.

இப்போட்டியில் இந்திய அணி 41.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 261 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றறது.

இதுவரை நடந்த லீக் போட்டிகளில் இந்திய அணி மற்றும் நியூஸிலாந்து அணிகல் தோல்வி அடையாத நிலையில், புள்ளிப்பட்டியலில் இரு அணிகளும் ஒரே அளவில் உள்ளன.

இந்த நிலையில் ஷர்துல் தாகூருக்கு பதீல் முகமது ஷமியை அணியில் சேர்க்க வேண்டுமென ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: ஹர்த்திகபாண்டியா விளையாடவில்லை என்றால் அணியை மாற்றியமைக்க வேண்டும். ஆல்ரவுண்டர் திறன் உள்ளதால் நாம் ஷர்துல் தாகூருடன் விளையாடுகிறேஓம். ஆனால்ம்சல்துல் தாகூருடன் பதில் நாம் முகமது ஷமியை அணியில் சேர்க்க வேண்டும். ஏனென்றால் ஷமி முழுமையாக 10 ஓவர்கள் வீசக்கூடியவர் என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்