ஆனால் அந்த கேட்ச் முறையாக பிடிக்கவில்லை என மூன்றாவது நடுவர் உறுதி செய்ததால் இந்திய வீரர்கள் மீண்டும் வந்து விளையாடினர். அடுத்த பதிலேயே அவர் விக்கெட்டை பறிகொடுத்தார். ஆனால் முன்னதாக முரளி விஜய் பிடித்த கேட்ச்சை பெரிய திரையில் பார்த்த ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் அதுக்குள்ள என்ன அவசரம் திருட்டு பயலே என கூறி கூடவே ஒரு கெட்ட வார்த்தையும் கூறினார்.