இந்தியா, ஆஸ்ட்ரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் இருபது ஓவர் சர்வதேச கிரிக்கெட் சிட்னியில் துவங்கவுள்ளது இந்திய அணி டாஸ் வென்று முதலில் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.
ஆஸ்ட்ரேலிய அணிக்கு ஜி.ஜே. பெய்லி என்ற புதிய வீரர் கேப்டனாக உள்ளார். பாக்னர் என்ற புதுமுக இடது கை வேகப்பந்து வீச்சாளர் அணியில் உள்ளார்.