அப்போது 15 வயது சிறுவன், சிறுமியுடன் பேச்சு கொடுத்து என்னுடைய பைக்கில் வந்தால் வீட்டில் பத்திரமாக விடுகிறேன் என்று தெரிவித்தார். இதனை இதனை நம்பிய சிறுமி அந்த சிறுவனுடன் பைக்கில் சென்ற நிலையில் அந்த சிறுவன் சிறுமியை கடத்தி ஒரு வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்தான்.
அதுமட்டுமின்றி அவன் தனது நண்பர்களையும் போன் போட்டு வரவழைத்து சிறுமியை மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்தனர். நான்கு நாட்கள் வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த நிலையில் அதன் பின் அந்த அவரை ஒரு சாலையில் விட்டுவிட்டு தப்பியோடி விட்டனர். அந்த சிறுமியை ஒரு ஆட்டோ டிரைவர் பார்த்து காவல்துறைக்கு தகவல் கொடுத்த நிலையில் அதிரடி நடவடிக்கை எடுத்த போலீசார் ஏழு சிறுவர்களையும் ஒரு சில மணி நேரத்தில் கைது செய்தனர்