இதெல்லாம் செய்யக்கூடாது… ஐபிஎல் விளையாடும் வீரர்களுக்கு பிசிசிஐ விதிமுறைகள்!

வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (10:13 IST)
ஐபிஎல் போட்டிகள் நாளை தொடங்க உள்ள நிலையில் வீரர்களுக்காக நெறிமுறைகளை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா லாக்டவுனால் ஒத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் டி20 போட்டிகள் அமீரகத்தில் நடைபெற உள்ளது. இதற்காக ஐபிஎல் அணிகள் ஏற்கனவே அரபு அமீரகம் சென்றடைந்துள்ளன. அங்கு வீரர்கள் கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க, வீரர்கள் அனைவரும் 6 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக இந்த முறை ஐபிஎல் தொடர் முழுவதும் ஆளில்லாத காலியான மைதானத்தில் நடக்க உள்ளன.

இந்நிலையில் நாளை முதல் தொடங்க உள்ள போட்டிகளில் வீரர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன என்பது வெளியாகியுள்ளது.
அவையாவன-
எனப் பல விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்