பே-டிஎம் செயலி மூலம் பணம் செலுத்துவது எப்படி என்பது குறித்து வணிகர்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் நாடு முழுவதும் 20 ஆயிரம் விற்பனையாளர்களை பணியமர்த்த உள்ளதாகவும் இந்த பணிகளுக்கு பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு படித்த இளைஞர்களை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளதாகவும் பேடிஎம் நிர்வாகம் தெரிவித்துள்ளது