பிரான்ஸ் மற்றும் அதன் பல்வேறு பகுதிகளில் மதம் சார்ந்த தீவிரவாத தாக்குதல்கள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது. எனவே மதச்சார்பின்மையை நிலை நாட்டினால் தான் இந்த தாக்குதல்கள் முற்றுப்பெறும். முன்னதாக கேன்ஸ் நகரில் உள்ள கடற்கரைக்கு செல்பவர்கள் இதை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.