தேர்தல் பிரசாரத்துக்காக புதுச்சேரி மற்றும் தமிழகத்திற்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல் காந்தி, மதுரையில், திமுக - காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்காக தேர்தல் பிரசாரம் செய்தார்.
இந்நிலையில், மே 10 ஆம் தேதி புதுச்சேரி மாநிலம், காரைக்காலிலும், தமிழகத்தில் நாகர்கோவிலிலும் ராகுல் காந்தி பிரசாரம் செய்கிறார்.
இதனையடுத்து, முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமிக்கு ஒரு வந்துள்ளது. அதில், ''காரைக்காலில் பிரசாரம் செய்யும் போது, உங்களையும், உங்கள் தலைவரின் மகன் ராகுல் காந்தியையும் வெடிகுண்டு வைத்து கொலை செய்வோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.