இந்நிலையில் இன்று மாலை அவர் மாரடைப்பால் மரணமடைந்ததாக ஒரு சில தனியார் தமிழ் தொலைக்காட்சிகளில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார் எனவும், மரணமடையவில்லை எனவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.